2 சாமுவேல் 11:11 .......நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இந்த புதிய மாதத்தை காணச்செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம். இந்த மாதம் முழுவதும் அவர் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு நம்முடைய பரம பிதாவிடம் ஒரு நிமிடம் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!… Continue reading இதழ்: 1439 நேர்மையானதையே செய்வேன் ஏனெனில் அதுவே நேர்மையானது!