நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்:1931 துணிந்து விசுவாசி! வெற்றி உண்டு!
Month: January 2024
இதழ்:1930 உம்முடைய சத்தியத்தினாலே என்னை பரிசுத்தமாக்கும்!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பற்பல நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது கர்த்தருடைய வழி நடத்துதலுக்காகவும் , பாதுகாப்பிற்காகவும் என் உள்ளம் அவரை நன்றியால் ஸ்தோத்தரிக்கும் அதே வேளையில், இந்தப் புதிய வருடம் 2024 நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் வருடமாக அமையவேண்டுமென்று என் உள்ளம் ஜெபத்தையும் ஏறெடுக்கிறது !… Continue reading இதழ்:1930 உம்முடைய சத்தியத்தினாலே என்னை பரிசுத்தமாக்கும்!
