ஆதி ; 12 : 16 – 20 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது. சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும், வெள்ளியும்,… Continue reading மலர்: 1 இதழ் : 13 மிகுந்த ஆஸ்தி! மோசம் ஆச்சு!
Author: Rajavinmalargal
மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு! சாபமாய் அல்ல!
ஆதி: 12: 16-20 தயவு செய்து வேதத்தை வாசியுங்கள்! ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். அங்கு ஆபிராம் தன் மனைவியின் அழகால் தனக்கு ஆபத்து என்று எண்ணி அவளை தன் சகோதரி என்று சொல்லபோய், அவள் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். சாராயை ஒரு கணம் நோக்கிய பார்வோன்… Continue reading மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு! சாபமாய் அல்ல!
மலர்: 1 இதழ் 11: வழி விலகிப்போதல்
ஆதி ; 12 : 5 – 15 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வாண்டியன் சக்கரகள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று (… Continue reading மலர்: 1 இதழ் 11: வழி விலகிப்போதல்
மலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம்
ஆதி : 11:31-12:5 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நேற்று நாம் ‘ ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சா ராயைப் பற்றிப் பார்த்தோம். சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன் ஆபிராமுக்கு தகப்பனல்லவா? என்று கேட்பீர்கள். ஆம்! அவன் ஆபிராமின் தகப்பனும் கூட! அவர்கள்… Continue reading மலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம்
மலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு
ஆதி: 11 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சம்பவம் தான் அல்லவா? இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம், சாராய்… Continue reading மலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு
மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை!
ஆதி: 9 – 10 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை நேற்று பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள். நோவாவின் பேழையில் இருந்த எட்டு பெரும் ஜீவ பாதையை தெரிந்து கொண்டனர்.… Continue reading மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை!
மலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி
ஆதி: 6: 14-22 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி, 300 முழ நீழமும் , 50 முழ அகலமும் , 30 முழ உயரமும் உள்ள பேழையை ( நம்முடைய அடி அளவின் படி 450 அடி நீழம், 75… Continue reading மலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி
மலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்!
ஆதி : 5: 27 – 7: 6 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று நேற்று பார்த்தோம்! இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 967 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான்,… Continue reading மலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்!
ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்
சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் நம் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினருக்காகவும் , நண்பர்களுக்காகவும் தேவனை நோக்கி மன்றாடும் நாளாய் நாம் ஆசரிப்போம். எஸ்தர் 4:14 ல் மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.… Continue reading ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்
மலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்
ஆதி: 5: 1- 24 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள். நாம் நேற்று காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும், கர்த்தர் ஆபேலுக்கு பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம். முதலில் இந்த இரு சந்ததியினருக்கும் பெயரில் உள்ள ஒற்றுமையைப் பாருங்களேன்! காயீனின் சந்ததியினரின் பெயர்கள், ஏனோக்கு, மெகுயவேல், மெத்தூசவேல், பின்னர் லாமேக்கு என்பவைகள்! சேதத்தின் தலைமுறையில் உள்ள… Continue reading மலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்
