1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”. ஒரு நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்த ஒரு பொம்மையை நான் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த பொம்மையை செய்த ஒரு வருடத்தில் அவர்கள் மரித்துப் போனாலும் அது எனக்கு ஒரு அன்பின் அடையாள சின்னமாகவே இருக்கிறது. என்னுடைய கணவர் வீட்டிலிருந்து நாங்கள்… Continue reading இதழ்: 1279 பிள்ளைகளை அரவணைக்க ஒருபோதும் தவறாதே!
