தானியேலின் சீரான ஜெபம்! தானியேல் 9:3 நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி .... இன்று சனிக்கிழமை! நாம் ஜெபத்தில் ஒருமனப் படும் நாள்! தானியேலின் வழ்க்கை ஜெபமே ஜெயம் என்ற வார்த்தைக்கு முன்னோடி என்று நமக்குத் தெரியும்! தானியேல் 2 ம் அதிகாரத்தில் அவனை வாலிபனாகவும், 6 ம் அதிகாரத்தில் அவனை ஒரு வயதானவனாகவும் பார்க்கிறோம்! ஆனால் ஜெப வாழ்க்கை ஒருபோதும்… Continue reading ஜெபமே ஜெயம்!
Tag: ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜெயம்!
பார சுமையால் உள்ளத்திலிருந்து எழுந்த ஒரு ஜெபம்! ஆபகூக் 1:2 கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பார சுமைகளாய் மாறியபோது ஆபகூக் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம்! கர்த்தர் ஏன் எனக்கு பதிலளிக்கவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்? என் ஜெபத்துக்கு பதில் வருமா? என்று தீரும் இந்தப் பிரச்சனைகள்? என்றெல்லாம் நாம் குமுறுவதில்லையா? நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்துக்கு உடனே பதில் வரவேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம்.… Continue reading ஜெபமே ஜெயம்!
ஜெபமே ஜெயம்!
நமக்காக ஜெபிக்கும் ஒரு இரட்சகர்! ரோமர் : 8 : 34 “…கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.” நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்! நாமே நமக்காக ஜெபிக்கத் தவறும்போதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நம்முடைய இன்றைய யுத்தம் அவருக்குத் தெரியும்! நம்மை சுற்றியிருக்கும் சோதனைகளை அவர் அறிவார்! உன் கண்ணீரையும், கவலையையும் அறிந்தவர்… Continue reading ஜெபமே ஜெயம்!
