பார சுமையால் உள்ளத்திலிருந்து எழுந்த ஒரு ஜெபம்! ஆபகூக் 1:2 கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பார சுமைகளாய் மாறியபோது ஆபகூக் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம்! கர்த்தர் ஏன் எனக்கு பதிலளிக்கவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்? என் ஜெபத்துக்கு பதில் வருமா? என்று தீரும் இந்தப் பிரச்சனைகள்? என்றெல்லாம் நாம் குமுறுவதில்லையா? நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்துக்கு உடனே பதில் வரவேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம்.… Continue reading ஜெபமே ஜெயம்!
Tag: ஜெயம்
இதழ்: 887 கலங்காதே! கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்! அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று… Continue reading இதழ்: 887 கலங்காதே! கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்!
