நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். ஒருமுறை நாங்கள் காரில் பயணித்தபோது போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. எங்களுடைய BMW க்கு இணையாக அந்த பஸ் டிரைவர் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டினார்.… Continue reading 1198 நீ விளைவை உணருமுன் உன் வாழ்வு சறுக்கி விடும்!
Tag: தவறான அடி
இதழ்: 1181 ஒரே ஒரு தவறான அடி நம்மை சறுக்கி விடுமா?
நியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மை அற்புதமாக காத்து வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்! என் கணவரும் நானும் யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த… Continue reading இதழ்: 1181 ஒரே ஒரு தவறான அடி நம்மை சறுக்கி விடுமா?
