1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,....கேனியருடைய தென் திசையிலும் என்பான். 2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவன் வாழ்வில் காணபட்ட ஏமாற்றுத்தன்மையையும், நேர்மையையும் காண்கிறோம். ஒரு தேவ மனிதன் வாழ்வில்… Continue reading இதழ்:1395 பிள்ளைகள் செய்யும் தவறை தண்டிக்காமல் விடுவாரா?
Tag: நேர்மையற்ற செயலுக்கு
இதழ்:1395 பிள்ளைகள் செய்யும் தவறை தண்டிக்காமல் விடுவாரா?
1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,....கேனியருடைய தென் திசையிலும் என்பான். 2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவன் வாழ்வில் காணபட்ட ஏமாற்றுத்தன்மையையும், நேர்மையையும் காண்கிறோம். ஒரு தேவ மனிதன் வாழ்வில்… Continue reading இதழ்:1395 பிள்ளைகள் செய்யும் தவறை தண்டிக்காமல் விடுவாரா?
