உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். சில வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை… Continue reading இதழ்: 839 மின்னலுடன் கூடிய மழை வரும்!
Tag: மழை
மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!
உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். இந்த வருடம் மே மாதம் கடுமையாக மழை பெய்த பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். எங்கே மழை மறுபடியும் சென்னையை வெள்ளத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற பயத்தில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மே மாத உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்த மக்களுக்கு அந்த மழை தேவைப் பட்டதல்லவா! சில வருடங்களுக்கு முன்னர்… Continue reading மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!
