கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, To the Tamil Christian community

இதழ்: 1136 அடைக்கலான் குருவியைக் காணும் கண்கள் என்னையும் நோக்கும்!

யோசுவா: 7: 2 – 3 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்;  நாங்கள் முதன்முறை இஸ்ரவேல் நாட்டிற்குப் போயிருந்தபோது, கெனேசரேத்து கடலோரத்தில்  ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கிபுட்ஸ் கின்னோசர் (kibutz Ginosar)  என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம். இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்த கடற்கரையில் அமைந்த ஊர் அது. இஸ்ரவேல் நாட்டின்… Continue reading இதழ்: 1136 அடைக்கலான் குருவியைக் காணும் கண்கள் என்னையும் நோக்கும்!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1135 கிறிஸ்தவ வாழ்க்கையை கனியற்றதாக்கும் சிறு நரிகள்!

யோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். எங்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் புதிதாய் வாங்கிய கடிகாரத்தை சுவரில்… Continue reading இதழ்: 1135 கிறிஸ்தவ வாழ்க்கையை கனியற்றதாக்கும் சிறு நரிகள்!