யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றிப் படிப்போமானால் அவனுடைய வாழ்வில் பெண்கள் எவ்வளவு முக்கியமாக இருந்தனர் என்று நமக்குத் தெரியும். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம். மோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு… Continue reading இதழ்: 1569 உங்கள் வெற்றிக்குப் பின்னணி உங்கள் குடும்பம்தானே!
