ஆதி: 9 – 10 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை நேற்று பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள். நோவாவின் பேழையில் இருந்த எட்டு பெரும் ஜீவ பாதையை தெரிந்து கொண்டனர்.… Continue reading மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை!
