ஆதி: 12: 16-20 தயவு செய்து வேதத்தை வாசியுங்கள்! ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். அங்கு ஆபிராம் தன் மனைவியின் அழகால் தனக்கு ஆபத்து என்று எண்ணி அவளை தன் சகோதரி என்று சொல்லபோய், அவள் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். சாராயை ஒரு கணம் நோக்கிய பார்வோன்… Continue reading மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு! சாபமாய் அல்ல!
