வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்!
“சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.” ( II நாளாகமம் : 7:1)
ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! வாருங்கள் நம் ஜெபக்கூடாரத்துக்குள்! நாம் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.
தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம் நம் ஜெபக் கூடாரத்தை நிரப்பட்டும்!
விசேஷத் தேவைகளை premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள். நாம் ஒன்றிணைந்து ஜெபிப்போம்.
பிரேமா சுந்தர் ராஜ்
