நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். சில மாதங்களுக்கு முன்னர் என் கணவர் எனக்கு ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வாங்கிக்கொடுத்தார். மேலை நாடுகளில் வாழும் உங்களில் சிலருக்கு இது ஒன்றும் புதிதல்ல! இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று… Continue reading மலர் 2 இதழ் 196 செய்யும் எதையும் சரிவர செய் – தெபோராளைப்போல!
