உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். இந்த வருடம் மே மாதம் கடுமையாக மழை பெய்த பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். எங்கே மழை மறுபடியும் சென்னையை வெள்ளத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற பயத்தில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மே மாத உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்த மக்களுக்கு அந்த மழை தேவைப் பட்டதல்லவா! சில வருடங்களுக்கு முன்னர்… Continue reading மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!
