ரூத்: 1: 22 "இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்". ராஜாவின் மலர்களின் தோட்டத்திற்கு வரும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த புதுவருட வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு 2017 உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன்! நாம் கடந்த வாரத்தில் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து அவள் விசுவாசத்தை அழித்ததால், பெத்லெகேமில் அவளை… Continue reading மலர் 7 இதழ்: 540 மறைமுகமான கிரியை!