யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்…” யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் பகலிலே மேக ஸ்தம்பமாகவும் , இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். அன்று இஸ்ரவேல் மக்கள் கண்ட அற்புதங்களைப் போல நம்மில் யாராவது கண்டதுண்டா? எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள்… Continue reading இதழ்: 1062 திக் திக்கென்ற பயம்!