நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “ இன்ற புதிய மாதத்தைக் காணச் செய்ய உதவி செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம்! கொரொனா தொற்று இரண்டாம் அலையாக அதிகமாக பரவும் இந்த நாட்களில் கர்த்தருடைய பாதுகாப்புக்காக ஜெபிப்போம்! அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு!… Continue reading இதழ்: 1160 இன்று உனக்கு விடுதலையின் நாள்!