ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்டஒரு பேருண்மை ஒன்று உண்டு. கர்த்தர் நம்மை உருவாக்கும்போது நமக்கு ஒரே ஒரு வாயை ஏன் கொடுத்தார் தெரியுமா? நாம் குறைவாக பேசவேண்டும் என்பதற்காகவே! அதே சமயம் அவர் நமக்கு இரண்டு செவிகளைக் கொடுத்ததின் அர்த்தம் நாம் அதிகமாக செவிசாய்த்து கேட்க வெண்டும் என்பதற்காகவே என்ற வார்த்தைகள் என் மனதில்… Continue reading இதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்!