1 சாமுவேல் 16:1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். நாம் சவுலைப் பற்றி நேற்று பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதை நாம் அறிவோம். சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். அதே… Continue reading இதழ்:1314 ஒரு நொடியில் ஆசீர்வாதங்கள் விலகிப் போகும்!