1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். ஒருமுறை அழகாக வர்ணம் தீட்டும் கலையில் தேர்ந்த இரண்டு கலைஞரிடம், அவரவர்க்கு பிரியமான ஒரு அமைதியான சூழலை வரையும்படி கேட்டனர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். அது எத்தனை அருமையான அமைதியை காண்போருக்கு… Continue reading இதழ்:1316 அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் அமைதி!