2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம். இந்த மாதம் சங்: 107:9 ல் நாம் காணும்விதமாக அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக என்ற வாக்குத்தத்தத்தின்படி நம்முடைய நாவு அவருடைய துதிகளால் நிரம்பட்டும்! ஓபேத்ஏதோம்… Continue reading இதழ்:1399 நம்மை ஆசீர்வதிக்கும் தேவ பிரசன்னம்!