2 சாமுவேல் 8: 10 - 12 .... மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டு முட்டுகளைக் கொண்டு வந்தான். அவன் கொண்டு வந்தவைகளைத் தாவீது ராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர் , பெலிஸ்தர்,அமலேக்கியர்,என்னும் சகல்ஜாதியார்களிடத்திலும் ..... சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கூடக் கர்த்தருக்கு பிரதிஷ்டைப்பண்ணினான். இன்று காலையில் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் இந்த 2 சாமுவேல் 8 போன்ற… Continue reading இதழ்: 1413 நீ கொடுப்பதின் மூலம் மகிமைப்படும் தேவன்!