1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது, வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, F.B மேயர் அவர்கள் எழுதிய எலியாவின் வாழ்க்கை வரலாறு. அவர் அதிக நேரம் எலியாவின் சாறிபாத்… Continue reading இதழ்:1669 முற்றிய நெற்கதிர் தலை குனிந்து நிற்பது போல…