1 இராஜாக்கள் 18:38-39 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். கர்மேல் பர்வதம் மேல் பலிபீடம் கட்டியாயிற்று! எலியா கர்த்தாவே என்னைக் கேட்டருளும் என்று ஜெபித்து விட்டான். இப்பொழுது அவனுடைய ஜெபத்துக்கு பதிலாக, வானத்திலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த காளையையும், அடுக்கியிருந்த விறகுகளையும் மட்டும் அல்லாமல், பலிபீடம்… Continue reading இதழ்:1778 பரலோகத்திலிருந்து வந்த பரிசுத்த அக்கினி!
