Tamil Bible study

இதழ்:2279 கொடுக்க ஆரம்பி அதின் ஆசீர்வாதம் தெரியும்!

1 இராஜாக்கள் 10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள் சாலோமோனின் ஞானத்தையும், அதன் மூலம் மகிமைப்படும் கர்த்தருடைய நாமத்தையும் பற்றி நேரில் கண்டு அறிந்துகொள்ளவே சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய பரிவாரத்தோடு புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி அவள் வெறுங்கையோடு வரவில்லை , விலையேறப்பெற்ற பரிசுகளோடு வந்தாள் என்று கூறுகிறது. அவள் வாழ்ந்த காலத்தில் சேபா ஒரு வளம்பெற்ற ராஜ்யமாக இருந்தது. வெள்ளைப்போளமும், தூபவர்க்கமும் அவர்களுடைய… Continue reading இதழ்:2279 கொடுக்க ஆரம்பி அதின் ஆசீர்வாதம் தெரியும்!