பார சுமையால் உள்ளத்திலிருந்து எழுந்த ஒரு ஜெபம்! ஆபகூக் 1:2 கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பார சுமைகளாய் மாறியபோது ஆபகூக் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம்! கர்த்தர் ஏன் எனக்கு பதிலளிக்கவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்? என் ஜெபத்துக்கு பதில் வருமா? என்று தீரும் இந்தப் பிரச்சனைகள்? என்றெல்லாம் நாம் குமுறுவதில்லையா? நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்துக்கு உடனே பதில் வரவேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம்.… Continue reading ஜெபமே ஜெயம்!