சஙீதம் 27: 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்..... கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். தேவனுடைய மகிமையைக் காண தாவீது ஜெபித்த ஜெபம்! இன்று சனிக்கிழமை! நாம் ஒருமனதாக ஜெபிக்கும் நாள்! இன்றைய வேதாகம வசனத்தில் தாவீது தேவனுடைய பிரசன்னத்தை நாடி ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம். தேவனுடைய பிரசன்னத்தில் தங்கியிருக்கும்போது கிடைக்கும் ஆனந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? தாவீதை தேவனாகியக் கர்த்தர் அதிகமாக நேசித்தார். தாவீது தன்னுடைய வாழ்வில்… Continue reading ஜெபமே ஜெயம்!