உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் முதன்முறை இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது நாங்கள் இருவரும் தனியாகவே சென்றோம். எந்த ஒரு குழுவோடும் சேர்ந்து செல்லவில்லை. அப்பொழுது கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்படுமுன்னர் முழங்கால் படியிட்டு இரத்தம் வேர்வையாக சிந்த ஜெபித்த ஒலிவ மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது… Continue reading இதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு!