யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா?எனக்கு உண்டு! அமெரிக்காவில் மிகவும் புகழ் வாய்ந்த ஒலி ஒளி நாடகத் தியேட்டரில் (Sight and Sound Theatre) இரண்டு நாடகங்கள் பார்த்தோம்! ஒன்று "முதல் கிறிஸ்துமஸ் " First… Continue reading இதழ்: 1121 எரிகோவில் பூத்த மலர்!