நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் துங்கபத்திரா ஆறு ஓடியது. கடல் போல பரந்திருந்த அந்த ஆற்றின் தண்ணீர் எப்பொழுதும் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கும். மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக வெள்ளப் பெருக்குடன் ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள்… Continue reading இதழ்:1211 கரை புரண்டு மாசு படும் நீரோடையைப் போல!