நியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”. இந்த புதிய மாதத்தின் முதல் நாளில் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் கிருபைகளுக்காக நன்றி செலுத்துவோம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மைக் காத்து வழிநடத்தும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். என்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று… Continue reading இதழ்:1203 பிள்ளைகளிடம் இத்தனை கண்டிப்பு தேவையா?