I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த புதிய மாதத்தின் காலையில் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்முடைய தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். இம்மட்டும் காத்த தேவன் இந்த மாதமும் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு ஒருகணம் ஜெபிப்போம்! அன்று நடந்த சம்பவம் என் உடம்பில் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று ஒருவர் என்னிடம் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு… Continue reading இதழ்:1269 நீர் கொடுத்த இந்தப் பாத்திரம்!