நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாம் இந்த லெந்து காலத்தில் நம்மிடத்தில் மறைந்து கொண்டிருக்கும் பாவங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மை ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்க இந்த நாட்கள் உதவ் இ செய்யும். நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் துங்கபத்திரா ஆறு ஓடியது. கடல் போல பரந்திருந்த அந்த… Continue reading இதழ்:1642 திசை மாற வைக்கும் சிற்றின்பங்கள்!
