1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நம்மில் காணப்படுமானால் அவற்றை அகற்றிப்போடும்படியாய் சிலருடைய வாழ்வை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன்… Continue reading இதழ்:1645 சந்தர்ப்பவாதமும் கீழ்ப்படியாமையும் காணப்படுகிறதா?
