யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன; இன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற Flames of the Forest என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில், நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது போல் ,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, அந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் தான் எத்தனை விதம்… Continue reading மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்!
