ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. கர்நாட்டகா, தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, உத்தரபிரதேசம் என ஐந்து மாநிலங்களில் வாழ்ந்தோம். ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை… Continue reading இதழ்: 1226 எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய்?