ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு பசலைக் கொடி வளர்ந்து வந்தது. அது தானாகவே அருகில் உள்ள ஒரு போகன்வில்லாவை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வந்தது. கொஞ்ச நாட்களில் அந்த போகன்வில்லாவிடமிருந்து அந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது போல பற்றி கொண்டிருந்தது. இன்று நான் ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனத்தை படித்த போது அந்த போகன்வில்லாக்குள்… Continue reading இதழ்: 1238 இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்!