2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த வருடத்தின் ஆறு மாதங்களை கரம் பிடித்து நடத்திய தேவன், தொடர்ந்து நம்மை பாதுகாத்து நடத்துமாறு அவருடைய கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம். நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை… Continue reading இதழ்:1457 பிறருக்கு கொடுப்பதில் பின்வாங்காதே!