கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1468 பிரியப்படுத்துகிறாயா? காயப்படுத்துகிறாயா?

2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன் என்றான். இந்த தியானத்தைத் தொடர ஒவ்வொருநாளும் கர்த்தர் அருளும்  கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரம்! யூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போதுதான்,  தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து,  அவனும் ஒரு சாதாரண மனிதன் தான்,  ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்! தாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை! நம்முடைய இருதயத்தில் கொளுந்து… Continue reading இதழ்: 1468 பிரியப்படுத்துகிறாயா? காயப்படுத்துகிறாயா?