1 சாமுவேல் 13:9 அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று , சர்வாங்க தகனபலியை செலுத்தினான். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும், செயல்படுபவர்களையும் கூட நான் சந்தர்ப்பவாதி என்று தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன்… Continue reading இதழ்: 2612 சூழ்நிலையைக் காரணம்காட்டி கீழ்ப்படியாமல் போகலாமா?
