இரண்டத்தனையான ஆசிர்வாதத்தை கொடுத்த ஜெபம்! ஆதி:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்” யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார். நம்மையே பற்றி சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம், நம்மை சுற்றயுயுள்ளவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்முடைய தேவைகளை அற்புதமாய்… Continue reading ஜெபக்கூடாரம்!
