சாத்தானின் சிங்காசனம் என்று ஏன் பெர்கமு அழைக்கப்பட்டது என்று அறிந்து கொள்ள ஆவலா? DO YOU WANT TO KNOW WHY PERGAMUM WAS CALLED THE SEAT OF SATAN? Watch now! https://www.youtube.com/@rajavinmalargal
Day: July 17, 2026
இதழ்: 2588 இன்று தவறினால் நாளை கண்ணீர் தான்!
1சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி” அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை… Continue reading இதழ்: 2588 இன்று தவறினால் நாளை கண்ணீர் தான்!
