Bible Study

ஜெபக்கூடாரம்!

       தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்!   தானியேல்: 9: 21 – 23  அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்............ ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்.....”     தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன்  ஜெபித்துக்  கொண்டிருந்த  போது… Continue reading ஜெபக்கூடாரம்!