யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். இதை எழுதும்போது என்னுடைய அப்பா இறந்து 4 1/2 வருடங்கள் ஓடிவிட்டன! எப்பொழுதோ வாசித்த வாசகம் "ஒரு பெண் தன் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தன் தகப்பனுக்கு அவள் எப்பொழுதும் ஒரு ராஜகுமாரத்திதான்"என்றது நினைவுக்கு வந்தது. அப்பாவுடைய கண்களுக்கு தன் மகள்தான் உலகத்திலேயே அழகு மிக்கவளாகத் தெரிவாள். என்னுடைய அப்பாவின் கண்களுக்கு நான்… Continue reading மலர் 6 இதழ் 438: காலேப் என்ற தகப்பனின் நற்குணம்!
